என்கிட்டே ஒரு நல்ல பழக்கம் இருக்கு . எந்தவொரு வேலையையும் அவ்வளவு சீக்கிரமா பண்ணிட மாட்டேன். நல்லா நிதானமா, பொரிமா (பாண்டி தமிழ் நினைவுக்கு வந்திட்டுது), ஒரு தடவைக்கு நாலு தடவை மொறயா யோசிச்சு , பண்ணவா வேண்டாமா , இன்னிக்கா நாளைக்க, இப்பவேவா இல்ல அப்புரமாவான்னு எனக்குள்ள ஒரு போர் (நீங்க நினைக்கும் அளவுக்கு லிபியாவோ , ஒடிசி டானோ கிடையாது) நடக்கும். பிறகு அதுபத்தி கொஞ்சம் கூட யோசிக்காமலேயே காலத்தை நகர்த்தி ஒரு நாள் திடீர்னு (கோமனத்தில இடி விழுந்த மாதிரி...courtesy என் உறவினர்கள்) போய் அந்த வேலையை முடிச்சிட்டு வந்து உக்காந்து யோசிச்சு பாத்தா "எல்லார்க்கும் இந்த பாக்கியம் கிடைக்குமான்னு" தான் எனக்கு தோனும்.
என்னைப்பற்றி நன்கரிந்தவர்களுக்கு இது பழகிப்போன விஷயம். என்ன தெரியாம என்கிட்டே ஒரு வேலையை ஒப்படச்சவருக்கு இது மண்டகாயர விஷயம். ஆகையினால நான் ஒரு முடிவுக்கு வந்திட்டேன். யாரையும் அந்த மாதிரி ஒரு நிலைக்கு ஆளாக்குவது இல்லை என்று. அதுக்காக நான் என்ன மாத்திக்க போறதில்லை. மாறாக என்னை நானே ப்ரொமோட் பண்ணப்போறேன். என்னைப்பற்றி தெரியாதவர்களுக்கு நான் என்னைப்பற்றி தெரியவைக்க, புரியவைக்கப்போரேன்.
ஆறிலிருந்து அறுபது வரை சினிமாவில் வந்த ஒரு டயலாக் இதோ:
"புரிஞ்சவங்களுக்கு சொல்லதேவையும் இல்ல;
புரியாதவங்களுக்கு சொல்லிப்ப்ரயோஜனமும் இல்ல"
அது சரி ... இப்பவே புரிய வைப்போமா இல்ல அப்புறமா மெதுவா புரிய வெப்பமா !!!!
என்னைப்பற்றி நன்கரிந்தவர்களுக்கு இது பழகிப்போன விஷயம். என்ன தெரியாம என்கிட்டே ஒரு வேலையை ஒப்படச்சவருக்கு இது மண்டகாயர விஷயம். ஆகையினால நான் ஒரு முடிவுக்கு வந்திட்டேன். யாரையும் அந்த மாதிரி ஒரு நிலைக்கு ஆளாக்குவது இல்லை என்று. அதுக்காக நான் என்ன மாத்திக்க போறதில்லை. மாறாக என்னை நானே ப்ரொமோட் பண்ணப்போறேன். என்னைப்பற்றி தெரியாதவர்களுக்கு நான் என்னைப்பற்றி தெரியவைக்க, புரியவைக்கப்போரேன்.
ஆறிலிருந்து அறுபது வரை சினிமாவில் வந்த ஒரு டயலாக் இதோ:
"புரிஞ்சவங்களுக்கு சொல்லதேவையும் இல்ல;
புரியாதவங்களுக்கு சொல்லிப்ப்ரயோஜனமும் இல்ல"
அது சரி ... இப்பவே புரிய வைப்போமா இல்ல அப்புறமா மெதுவா புரிய வெப்பமா !!!!
நாயே, அடிவாங்கியே சாவப்போற... :)
ReplyDeleteஇப்படியே அட்லீஸ்ட் மாசத்துக்கு ஒரு தாட்டி எழுது டா பரதேசி...
இப்படியாகவும், இன்ன பிறவாவும் வாழ்த்துகளுடன்,
கண்ணண்ணா