சே பிடெல் காஸ்ட்ரோவிற்கு எழுதிய கடிதத்தில்,
“ என்னுடைய மனைவிக்கும் , குழந்தைகளுக்கும் எதையும் விட்டுசெல்லவில்லை என்று எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. வாழ்வதற்கு தேவையானவற்றையும், கல்வியையும் கொடுப்பதற்குமான ஓர் அரசு இருக்கிறது . நமது காலடிகள் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீர மரணம் ”.
சே தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில்,
“ தைரியமாக இரு. ஒருவேளை யுத்தத்தில் நான் இறந்து போனால், எனது குழந்தைகள் பெரியவர்களாகி எனது கடமையை தொடர்ந்து செய்வார்கள் என நம்புகிறேன். மக்களின் துன்பங்களையும், அவர்கள் அனுபவிக்கும் வருமயையும் கண்டு நம்மைப்போலவே அவர்களும் கோபம் கொள்வார்கள் என நம்புகிறேன்.
எனது அன்பிற்குரிய மனிதர்களை, உன்னை, குழந்தைகளை பிரிய நேர்கிறதே என்று வேதனைப்படுகிறேன். ஆனால் பிற நாடுகளில் கோடிக்கணக்கான மக்களை சுரண்டும் எதிரியோடு போரிடப்போகிறேன் என்பது வேதனையை குறைக்கிறது. “
சே தனது குழந்தைகளுக்கு எழுதிய கடிதத்தில்,
“ என்னைப்பற்றி உங்களுக்கு அதிகம் நினைவிருக்காது. உங்கள் தந்தை தனது நம்பிக்கைகளுக்கு உண்மையாக செயல்படுபவன். தனது தத்துவத்திற்கு விசுவாசமானவன். நீங்கள் நல்ல புரட்சிக்காரர்களாக வேண்டும். கஷ்ட்டப்பட்டு படிக்க வேண்டும். தொழில்நுட்ப ஞானம் பெற வேண்டும். அறிவுதான் இயற்கையை நமது கட்டுப்பாட்டில் கொண்டு வரும். தனிப்பட்ட முறையில் நாம் முக்கியமில்லை. புரட்சி ஒன்றே முக்கியமானதாகும்.எல்லாவற்றையும் விட எப்போதும் உலகில் எங்கேனும் யாருக்காவது நடக்கிற கொடுமைகளுக்கு வருத்தப்படுகிறவர்களாக இருக்க வேண்டும். ”
சே தனது மூத்த மகள் ஹில்டிடாவிட்கு எழுதிய கடிதத்தில்,
“ இன்னும் நிறைய காலம் போராட வேண்டியிருக்கிறது. வளர்ந்த பிறகு நீயும் இந்த போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும். உன்னை தயார் செய்துகொள். .புரட்சிகரமானவளாய் இரு. உன்னுடைய வயதில் நிறைய படிப்பதும், நியாயங்களை ஆதரிப்பதும்தான் அவைகள். ”
“ என்னுடைய மனைவிக்கும் , குழந்தைகளுக்கும் எதையும் விட்டுசெல்லவில்லை என்று எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. வாழ்வதற்கு தேவையானவற்றையும், கல்வியையும் கொடுப்பதற்குமான ஓர் அரசு இருக்கிறது . நமது காலடிகள் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீர மரணம் ”.
சே தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில்,
“ தைரியமாக இரு. ஒருவேளை யுத்தத்தில் நான் இறந்து போனால், எனது குழந்தைகள் பெரியவர்களாகி எனது கடமையை தொடர்ந்து செய்வார்கள் என நம்புகிறேன். மக்களின் துன்பங்களையும், அவர்கள் அனுபவிக்கும் வருமயையும் கண்டு நம்மைப்போலவே அவர்களும் கோபம் கொள்வார்கள் என நம்புகிறேன்.
எனது அன்பிற்குரிய மனிதர்களை, உன்னை, குழந்தைகளை பிரிய நேர்கிறதே என்று வேதனைப்படுகிறேன். ஆனால் பிற நாடுகளில் கோடிக்கணக்கான மக்களை சுரண்டும் எதிரியோடு போரிடப்போகிறேன் என்பது வேதனையை குறைக்கிறது. “
சே தனது குழந்தைகளுக்கு எழுதிய கடிதத்தில்,
“ என்னைப்பற்றி உங்களுக்கு அதிகம் நினைவிருக்காது. உங்கள் தந்தை தனது நம்பிக்கைகளுக்கு உண்மையாக செயல்படுபவன். தனது தத்துவத்திற்கு விசுவாசமானவன். நீங்கள் நல்ல புரட்சிக்காரர்களாக வேண்டும். கஷ்ட்டப்பட்டு படிக்க வேண்டும். தொழில்நுட்ப ஞானம் பெற வேண்டும். அறிவுதான் இயற்கையை நமது கட்டுப்பாட்டில் கொண்டு வரும். தனிப்பட்ட முறையில் நாம் முக்கியமில்லை. புரட்சி ஒன்றே முக்கியமானதாகும்.எல்லாவற்றையும் விட எப்போதும் உலகில் எங்கேனும் யாருக்காவது நடக்கிற கொடுமைகளுக்கு வருத்தப்படுகிறவர்களாக இருக்க வேண்டும். ”
சே தனது மூத்த மகள் ஹில்டிடாவிட்கு எழுதிய கடிதத்தில்,
“ இன்னும் நிறைய காலம் போராட வேண்டியிருக்கிறது. வளர்ந்த பிறகு நீயும் இந்த போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும். உன்னை தயார் செய்துகொள். .புரட்சிகரமானவளாய் இரு. உன்னுடைய வயதில் நிறைய படிப்பதும், நியாயங்களை ஆதரிப்பதும்தான் அவைகள். ”
ம்ம்.. கலக்கு மச்சி. இங்கே ஏதாவது எழுதிகிட்டே இருப்பியாம். நல்ல நடை கைவரும்.
ReplyDeleteவாழ்த்துகள்.
excellent
ReplyDelete